ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Sunday, May 18, 2014
ராம நாம மருந்து
இந்த விஷயம் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்தது.
கடந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக என் காலில் ஒரு புண் இருந்து வருகிறது. அதில் நான் ஆயின்மென்ட் ஒன்றை தடவிப் பார்த்தேன். பெரிதாக பயனில்லை. பின் என் தம்பி மணிவண்ணன் அறிவுரைப்படி அதில் தேன் தடவிப் பார்த்தேன். தேன் நன்றாகவே காயத்தை குணப்படுத்துகிறது. நல்ல முன்னேற்றம் இருந்தது. (காயத்தில் தேன் தடவும் பொழுது எரிச்சல் இருந்தால் கொஞ்சம் பாலை அதன் மேல் தடவினால் பாலின் குளிர்ச்சி அந்த எரிச்சலை சரி செய்யும். காயம் ஆற பாலும் உதவும்.)
இது இப்படி இருக்க. நான்கைந்து நாட்களுக்கு முன் திடீரென்று அந்த புண் கடுமையான வலியை கொடுத்தது. அந்த காயத்திலிருந்து வலி உடலெங்கும் பரவி என் இதயத்திலும் தலைக்குள்ளும் குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தியது. காலை மூன்று மணி. எழுந்து போய் முகம் கழுவி விட்டு வந்தேன். தேன் இருந்தது. தடவினால் வலி குறையும் என்று தெரியும். ஆனால் அந்த நேரத்தில் அதை செய்ய எனக்கு மனம் வரவில்லை. பேசாமல் படுத்துக் கொண்டேன்.
காயத்தைப் பற்றியும் அது கொடுக்கும் வலியைப் பற்றியும் சிந்திக்க சிந்திக்க எனக்கு கோபம் வந்துவிட்டது. ஆஞ்சநேயருக்கு ராம நாமம் ஜபிப்பதால் காயம் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்பட்டாலும் அது உடனே ஆறிவிடுகிறது. ஆனால் என்னை இந்தக் காயம் கடந்து மூன்று மாதங்களுக்கு மேலாக அவ்வப்பொழுது திடீர் திடீரென்று துன்புறுத்தி வருகிறது.
இன்றைக்கு ராம நாமம் ஜபித்தே இந்த வலியை கையாள்வது என்று முடிவு செய்து கொண்டேன். ஸ்ரீரங்கநாதர் போல சுகமாக கையைக் காலை நீட்டி படுத்துக் கொண்டு ராம நாமம் சொல்ல துவங்கினேன்.
ஸ்ரீராம ஸ்ரீராமராம ஸ்ரீராமா
என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தேன். இப்படிச் சொல்ல சொல்ல என் தலைக்குள் இருந்த வலி முதலில் மறைந்தது. ராமநாமத்தின் இனிமை இப்பொழுது என் வாயிலிருந்து புறப்பட்டு என் தலை முழுதுவதும் பரவி இருந்தது. வலி அந்தப் பகுதியில் மறைந்து விட்டது.
கழுத்துக்குள் கீழ் இருந்த வலி அப்படியே இருந்தது. இதயப்பகுதியில் இருந்த குத்துகின்ற வலி இன்னும் இருந்தது.
ஸ்ரீராமரின் திரு உருவத்தை என் மனதுக்குள் கொண்டு வந்தேன்.
ஸ்ரீராமரை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சி இதயத்தில் இருந்து பரவும். இது எப்பொழுதும் நடப்பது தான். அந்த மகிழ்ச்சி அப்பொழுதும் என் இதயத்திலிருந்து புறப்பட்டுப் பரவியது. அந்த மகிழ்ச்சியோடு சேர்த்து 'கௌசல்யையின் அதிர்ஷ்டப் பிள்ளையே ஸ்ரீராமா! தசரதரின் பேரானந்தமே ஸ்ரீராமா!' என்று கூறினேன். பின் மீண்டும் 'ஸ்ரீராம ஸ்ரீராமராம ஸ்ரீராமா' என்று ஜபிக்கத் துவங்கினேன்.
ராமநாமத்தின் இனிமை. ஸ்ரீராமபிரானை நினைப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. வலி அதன் எல்லையை சுருக்கிக் கொண்டது. வலி இப்பொழுது காயப் பகுதியில் மட்டுமே இருந்தது.
இப்பொழுது ஏசுநாதரின் நினைவும் எனக்கு வந்தது. அவர் சிலுவையில் பட்ட வலிகளும் ஞாபகம் வந்தது. அவர் பட்ட வலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் என் வலி ஒன்றுமே இல்லையென்ற நினைவு தோன்றியது. இது பெரிதும் அத்தருணத்தில் எனக்கு உதவியது.
இன்னும் கொஞ்சம் நேரம் ராம நாமம் ஜபித்துக் கொண்டே இருந்தேன். வலி சுத்தமாக காணாமல் போய்விட்டது. போயே போச்சு! இட் வாஸ் கான்!!! :)
பதினைந்து நிமிட ஜபம் தான். அதிக நேரமில்லை. எழுந்து உட்கார்ந்து விட்டேன். காலை தூக்கி பார்க்கிறேன். இப்படியும் அப்படியும் மடக்கி நீட்டிப் பார்க்கிறேன். காயத்தை உற்று நோக்குகிறேன். வலியைக் காணோம்.
படுக்கையை விட்டு எழுந்து விட்டேன். அதிகாலை நான்கு மணி ஆக கொஞ்ச நேரமே இருந்தது. என் தினம் துவங்கியது.
முகநூலின் மூலம் அன்று சுவாமி அன்னமயா ஜெயந்தி என்று தெரிந்து கொண்டேன்.
ஸ்ரீராமர் நன்மையின் அவதாரம். ஆஞ்சநேயர் வெகு நிச்சயமாக ஆரோக்கியத்தின் அவதாரம் தான். சிவபெருமான் உடல். ஆரோக்கியம் என்பது உடலின் அம்சம். அதனால் தான் ஆஞ்சநேயர் சிவ அம்சமாக சொல்லப் படுகிறார். எங்கு ராமர் என்கிற நன்மை இல்லையோ அங்கே ஆரோக்கியம் என்கிற ஆஞ்சநேயரால் இருக்க முடியாது. அதே போல அன்னை சீதை நல் ஒழுக்கத்தின் அவதாரம். யாரிடம் நன்மையும் (ஸ்ரீராமரும்) நல்லொழுக்கமும் (அன்னை சீதையும்) இருக்கிறதோ அவரிடம் ஆரோக்கியம் (ஆரோக்கியம்) தானாக சேர்ந்திருக்கும்.
ஸ்ரீராமரென்னும் நன்மையும் சீதையென்னும் நல்லொழுக்கமும் இல்லாத இடத்தில் ஆரோக்கியம் நலிவடையும். ஆக ஸ்ரீராமரும் அன்னை சீதையுமே ஆஞ்சநேயரை எப்பொழுதும் காத்து வருகிறார்கள். இதனாலேயே ஆஞ்சநேயர் ஸ்ரீராமரையும் அன்னை சீதையையும் தன் இதயத்தில் வைத்து தன் தெய்வங்களாக போற்றி வருகிறார்.
யாரிடம் நன்மையிருக்கிறதோ அவருக்கு மனக் கஷ்டம் கிடையாது, யாரிடம் நல்லொழுக்கம் இருக்கிறதோ அவருக்கு உடல் உபாதை கிடையாது. இந்த இரண்டும் ஆஞ்சநேயருக்கு பிறவியிலேயே அமைந்து விட்டது. அவர் ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சுக ராசியான தனுஷ் ராசியில் இருக்கிறார்கள். ஆத்மகாரகனான சூரியன் சுகராசியான தனுஷில் இருப்பதால் ஆஞ்சநேயருக்கு உடல் உபாதை கிடையாது. மனோகாரகனான சந்திரன் சுகராசியான தனுஷில் இருக்கிறார். இதனால் ஆஞ்சநேயருக்கு மனக் கஷ்டமும் கிடையாது.
அக்னிப் பரீட்சையின் பொழுது ஆஞ்சநேயர் அழவில்லையா? ஸ்ரீராமர் வைகுண்டம் திரும்பிய பொழுது ஆஞ்சநேயர் அழவில்லையா என்று கேள்விகள் எழலாம்.
ஸ்ரீராமருக்கும் அன்னை சீதைக்கும் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து நீங்கள் மகிழ்ந்தால் அதுவும் சுகம் தான். ஸ்ரீராமருக்கும் அன்னை சீதைக்கும் நடந்த துக்கமான விஷயங்களை நினைத்து நீங்கள் அழுதால் அதுவும் சுகம் தான்.
ஸ்ரீராமஜெயம்.
Posted by ramesh sadasivam at 7:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீராமஜெயம்.
ஸ்ரீராமஜெயம்.ஸ்ரீராமபாதஜெயம்!
இதைப் படித்ததும் நிறைவாக இருக்குது - பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்1
நன்றி நண்பரே! வெகு நாட்கள் கழித்து தங்களை சந்தித்தமை மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீராமஜெயம்!
Post a Comment